×

மகாராஷ்டிராவில்12 கோடி ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்: 7 பேர் கைது

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தின் காசா பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலையை மும்பை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 7 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றம் அவர்களை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

The post மகாராஷ்டிராவில்12 கோடி ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்: 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : TOBACCO ,GAZA ,BALKAR DISTRICT ,MAHARASHTRA ,Dinakaran ,
× RELATED லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதியில் 54...